Psalms 120
1என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 அவர் எனக்குச் செவிகொடுத்தார். 1
2யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும். 1
3வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? 1 உனக்கு என்ன செய்யப்படும்? 1
4பலவானுடைய கூர்மையான அம்புகளும், 1 சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். 1
5ஐயோ, நான் மேசேக்கிலே + 120:5 மேசேக்கு கருங்கடலுக்கும் காசுப்பியன் கடலுக்கும் மத்தியில் உள்ள பகுதியாகும். கேதார் சீரியவின் தமஸ்குக்கு தென்பகுதியில் உள்ள பகுதியாகும் இங்கு நாடோடிகள் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் மிகவும் வெறித்தனமானவர்களாய் இருந்தார்கள் வாழ்ந்தது போதும், 1 கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்! 1
6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்! 1
7நான் சமாதானத்தை நாடுகிறேன்; 1 அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.