Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 149

1அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். 1

2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், 1 மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். 1

3அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, 1 தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். 1

4யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; 1 சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 1

5பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, 1 தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 1

6தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், 1

7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், 1 அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், 1 எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், 1

8அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், 1 அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். 1

9இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். 1 அல்லேலூயா.

← Psalms 148Read In The App, Free →Psalms 150 →

Study Psalms 149

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150