Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 47

1எல்லா மக்களே, கைகொட்டி, 1 தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள். 1

2உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், 1 பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார். 1

3மக்களை நமக்கு கீழ்படுத்தி, 1 தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். 1

4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா) 1

5தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். 1

6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; 1 நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். 1

7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். 1

8தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; 1 தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். 1

9மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; 1 பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; 1 அவர் மகா உன்னதமான தேவன்.

← Psalms 46Read In The App, Free →Psalms 48 →

Study Psalms 47

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150