Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 142

1யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; 1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 1

2அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; 1 அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். 1

3என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, 1 நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; 1 நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 1

4வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், 1 என்னை அறிவார் ஒருவரும் இல்லை; 1 எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; 1 என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 1

5யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீரே என் அடைக்கலமும், 1 உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். 1

6என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், 1 நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; 1 என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், 1 அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள். 1

7உமது பெயரை நான் துதிக்கும்படி, 1 என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; 1 எனக்கு நீர் தயவு செய்யும்போது 1 நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

← Psalms 141Read In The App, Free →Psalms 143 →

Study Psalms 142

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150