Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 61

1தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, 1 என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும். 1

2என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது 1 பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். 1

3நீர் எனக்கு அடைக்கலமும், 1 எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர். 1

4நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; 1 உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா) 1

5தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; 1 உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். 1

6ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; 1 அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 1

7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; 1 தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். 1

8இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, 1 உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.

← Psalms 60Read In The App, Free →Psalms 62 →

Study Psalms 61

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150