Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 82

1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; 1 தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். 1

2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, 1 துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) 1

3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, 1 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 1

4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, 1 துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். 1

5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், 1 இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. 1

6நீங்கள் தெய்வங்கள் என்றும், 1 நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 1

7ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, 1 உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். 1

8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; 1 நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

← Psalms 81Read In The App, Free →Psalms 83 →

Study Psalms 82

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150